சனி, 10 அக்டோபர், 2009
தமிழா..தமிழா..தமிழா...விழித்திடடா!
I Have A Dream Tha Prophecy ft. Senthuran A. Freedom Records Entertainment Toronto, Canada
சனி, 29 ஆகஸ்ட், 2009
<>ஈழத்தமிழன் என்ற ஒரே முகம் சிதைக்கபடுகிறது<>
நமக்கு திராவிடன்,இந்தியன், தமிழன், என்.ஆர்.ஐ, என பல முகங்கள் இருக்கின்றன.
ஆனால் ஈழத்தில் மரணித்து கொண்டு இருக்கும் தமிழனுக்கு ஈழத்தமிழன் என்ற ஒரே முகம் தான் இருக்கிறது. அந்த முகமும் இதோ கண்களை கட்டி சிதைக்கபடுகிறது.
ஆனால் ஈழத்தில் மரணித்து கொண்டு இருக்கும் தமிழனுக்கு ஈழத்தமிழன் என்ற ஒரே முகம் தான் இருக்கிறது. அந்த முகமும் இதோ கண்களை கட்டி சிதைக்கபடுகிறது.
சனி, 20 ஜூன், 2009
ஞாயிறு, 14 ஜூன், 2009
ஈழத் தலைமகனே!
அடிமை” என்னும் விலங்கறுக்க வந்த தலைவன்
விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன்
பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ்
வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன்
ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை
நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை”
தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான்
தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான்
ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்!
எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன்
உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன்
உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன்
கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன்
கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி
விழியசைவு ஒன்று போதும் எதிரியோடுவான்! வானில்கூட
சிங்களத்தைப் பந்தாடுவான்! கடலும் கூட கைகட்டி
காத்து நிற்குமே! அண்ணன் கட்டளைக்குப் பணிந்து
அலையும் சுழன்றடிக்குமே! எதிரியைத் திணறடிக்குமே!
ஈழத்தின் காவலனாய் நிற்கும் செல்வனே! “கரிகாலன்”
என்னும் பெயர் கொண்ட எங்கள் அண்ணனே! ”
வாழ வேண்டும் தமிழைப் போல பல காலமே! வாழ்த்தி
நின்றோம் எங்கள் அண்ணா நீ வாழ்கவே!..நீ ஆளவே!
விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன்
பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ்
வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன்
ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை
நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை”
தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான்
தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான்
ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்!
எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன்
உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன்
உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன்
கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன்
கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி
விழியசைவு ஒன்று போதும் எதிரியோடுவான்! வானில்கூட
சிங்களத்தைப் பந்தாடுவான்! கடலும் கூட கைகட்டி
காத்து நிற்குமே! அண்ணன் கட்டளைக்குப் பணிந்து
அலையும் சுழன்றடிக்குமே! எதிரியைத் திணறடிக்குமே!
ஈழத்தின் காவலனாய் நிற்கும் செல்வனே! “கரிகாலன்”
என்னும் பெயர் கொண்ட எங்கள் அண்ணனே! ”
வாழ வேண்டும் தமிழைப் போல பல காலமே! வாழ்த்தி
நின்றோம் எங்கள் அண்ணா நீ வாழ்கவே!..நீ ஆளவே!
திங்கள், 8 ஜூன், 2009
புலம் பெயர் தமிழீழ மக்களின் கடமை என்ன?
புலம் பெயர் தமிழீழ மக்களின் இப்போதைய கடமை என்ன – அருள்தந்தை இம்மானுவேல்
பெங்களூரில் சீமானின் வீர உரை
விடுதலைப்புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள். இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றி கொள்கிறோம். எங்களை ஒட்டுமொத்தமாக அழித்தாலும் கூட நாங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பிரபாகரன் சொன்னார். அதை கடைசிவரை நிரூபித்து காட்டினார்.-சீமான்
புதன், 3 ஜூன், 2009
குமரிக்கண்டம்
"Lemuria" in Tamil nationalist mysticist literature, connecting Madagascar, South India and Australia (covering most of the Indian Ocean). The distance from Madagascar to Australia is about 4,200 miles.
சனி, 30 மே, 2009
வெள்ளி, 29 மே, 2009
புதன், 27 மே, 2009
புதன், 20 மே, 2009
வெள்ளி, 15 மே, 2009
செவ்வாய், 12 மே, 2009
திங்கள், 11 மே, 2009
வெள்ளி, 8 மே, 2009
<>கண்கள் நீர் வற்றிப்போகும்! நெஞ்சம் தீப்பபற்றி வேகும்<>
ஒவ்வொரு தமிழனும் இதை பார்க்கவேண்டும்.
தமிழனாய் பிறந்தவன் கண்களில் கண்ணீர் கட்டாயம் வரும்.
வேரோடு பிடுங்கி எறியப்பட்டாலும் சுடுகாட்டின் சுவாசம் வரும் வரை எங்கள் தாய்மண்ணின் வாசம் போகாது என்பதற்கு இது சான்று.
ஒவ்வொரு ஈழத்தமிழனும் புலம்பெயர்ந்து அகதியாய் வாழ்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் தாய்மண்ணின் மீதான உயிர்நேசம்,பற்று,விடுதலை வேட்கை அழிந்து போகாது.
அடிமனதில் ஆழமாய் அமிழ்ந்திருக்கும்"விடுதலை வேட்கை" ஒவ்வொரு ஈழத்தமிழனின் தனித்துவமான திறமையால் இன்று உலகின் மனட்சாட்சியை உலுக்குகின்றது.
ஆண்டுகள் பல சென்றாலும் சொந்த மண்ணின் சுதந்திரகாற்றுக்காய் ஏங்கும் ஒரு ஈழத்தமிழனின் இதயக்குமுறல் இது.
இப்பொதும் இந்தியாவில் ஏதிலாய் வாழும் பிறேம் கோபால் என்ற ஈழத்தமிழ்ச்சகோதரனின் உயிர் கரையும் உணர்வினை பாருங்கள்.
அவன் தன்னுள் இருக்கும் திறமையை தாயக விடுதலைக்காய் காணிக்கை ஆக்குகிறான்.
இன்று நம்மில் சிலர் தாயகத்தின் வலிகளை விற்று புலம்பெயர் நாடுகளில் அதன் "குடியுரிமையை" பெற்றுவிட்டு "அகதி" என்ற சொல்லை சொல்லவே வெட்கப்படுகிறோம்.
"அகதி" என்று சொல்லும் போது வலிக்காது.வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் இனிய இளையோரே....!!!!
உங்கள் ஒவ்வொருவரிடமும் உலகம் வியக்கும் திறமை ஒழிந்துகிடக்கிறது.
வெறி கொண்டு எழுந்து வாருங்கள்,எங்கள் திறமைகளை தாயகத்தின் விடுதலைக்கு காணிக்கையாக்குவோம்
எமக்கு வாழ்வு தந்து கல்லறையில் கண்மூடித்துயிலும் கண்மணிகளுக்கும்,உயிர்களை விதைத்து தமிழீழ மண்ணில் புதைந்து போன உறவுகளுக்கும் அர்ப்பணம் செய்வோம்...!!!
எழுந்து வா...!!! நிமிர்ந்து வா...!!! துணிந்து வா...!!!
--
"வந்த ஊரில் வாழ்வை தொலைப்பதை விட
சொந்த ஊரின் சுடலையில் எரிவதேமேல்.
-புதுவை இரத்தினதுரை"
அன்புடன்
உங்களில் ஒருவன்
தமிழ்ப்பொடியன்
தமிழனாய் பிறந்தவன் கண்களில் கண்ணீர் கட்டாயம் வரும்.
வேரோடு பிடுங்கி எறியப்பட்டாலும் சுடுகாட்டின் சுவாசம் வரும் வரை எங்கள் தாய்மண்ணின் வாசம் போகாது என்பதற்கு இது சான்று.
ஒவ்வொரு ஈழத்தமிழனும் புலம்பெயர்ந்து அகதியாய் வாழ்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் தாய்மண்ணின் மீதான உயிர்நேசம்,பற்று,விடுதலை வேட்கை அழிந்து போகாது.
அடிமனதில் ஆழமாய் அமிழ்ந்திருக்கும்"விடுதலை வேட்கை" ஒவ்வொரு ஈழத்தமிழனின் தனித்துவமான திறமையால் இன்று உலகின் மனட்சாட்சியை உலுக்குகின்றது.
ஆண்டுகள் பல சென்றாலும் சொந்த மண்ணின் சுதந்திரகாற்றுக்காய் ஏங்கும் ஒரு ஈழத்தமிழனின் இதயக்குமுறல் இது.
இப்பொதும் இந்தியாவில் ஏதிலாய் வாழும் பிறேம் கோபால் என்ற ஈழத்தமிழ்ச்சகோதரனின் உயிர் கரையும் உணர்வினை பாருங்கள்.
அவன் தன்னுள் இருக்கும் திறமையை தாயக விடுதலைக்காய் காணிக்கை ஆக்குகிறான்.
இன்று நம்மில் சிலர் தாயகத்தின் வலிகளை விற்று புலம்பெயர் நாடுகளில் அதன் "குடியுரிமையை" பெற்றுவிட்டு "அகதி" என்ற சொல்லை சொல்லவே வெட்கப்படுகிறோம்.
"அகதி" என்று சொல்லும் போது வலிக்காது.வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் இனிய இளையோரே....!!!!
உங்கள் ஒவ்வொருவரிடமும் உலகம் வியக்கும் திறமை ஒழிந்துகிடக்கிறது.
வெறி கொண்டு எழுந்து வாருங்கள்,எங்கள் திறமைகளை தாயகத்தின் விடுதலைக்கு காணிக்கையாக்குவோம்
எமக்கு வாழ்வு தந்து கல்லறையில் கண்மூடித்துயிலும் கண்மணிகளுக்கும்,உயிர்களை விதைத்து தமிழீழ மண்ணில் புதைந்து போன உறவுகளுக்கும் அர்ப்பணம் செய்வோம்...!!!
எழுந்து வா...!!! நிமிர்ந்து வா...!!! துணிந்து வா...!!!
--
"வந்த ஊரில் வாழ்வை தொலைப்பதை விட
சொந்த ஊரின் சுடலையில் எரிவதேமேல்.
-புதுவை இரத்தினதுரை"
அன்புடன்
உங்களில் ஒருவன்
தமிழ்ப்பொடியன்
செவ்வாய், 28 ஏப்ரல், 2009
திரையுலகினர் ஈழத்துக்காக குரல்
Tamil Nadu Uprising against Genocide SriLanka 3of4 LTTE FREEDOM Fighters Jaffna |
/embed> |
Visit VideoDust.com for more videos |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)